News

News

திருச்சி அருகே மணிகண்டம் பெரிய நீர்தேக்க தொட்டி அருகில் பனை மரக்கன்றுகள் நடப்பட்டன

திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ் சிவராசு, மணிகண்டம் பெரிய தொட்டியின் கரைகளில் பனை மரக் கன்றுகளை வளர்க்கும் பணியை திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். NGO Shine TREEchy ஏற்பாடு செய்த, சுமார் 1,000 பனை மரக்கன்றுகள் நடப்பட்டன. தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி […]

News

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு

திருச்சி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி மக்களை அச்சத்தில் உறையச் செய்தது. பல உயிர்களையும் பலி வாங்கியது. சுகாதாரத்துறையினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக தொற்று எண்ணிக்கை மிக குறைந்துள்ளது.மூன்றாவது அலை பரவலை தடுக்க தற்போது

News

திருச்சியில் கொரோனா 3-ம் அலை – சிறுவர், சிறுமியர் பாதிப்பு

திருச்சியில் ஒரு வாரத்தில் 33 சிறுவர், சிறுமியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா 2-ம் அலை வெகுவாக குறைந்த நிலையில், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அந்த நிலை இல்லை. ஆனாலும் முன்னேற்பாடாக

News

திருச்சியில் முழு ஊரடங்கு .. மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நகரம் ..

தமிழக அரசின் உத்தரவுப்படி அமல்படுத்தப்பட்ட தளர்வுகளற்ற முழு முடக்கத்தால் திருச்சி மாவட்டம் முழுவதும் முற்றிலும் முடங்கியது.கொரோனா பரவலைத் தடுக்க மே 24 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை ஒரு வாரம் முழு முடக்கம் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Scroll to Top