News

திருச்சியில் முழு ஊரடங்கு .. மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நகரம் ..

தமிழக அரசின் உத்தரவுப்படி அமல்படுத்தப்பட்ட தளர்வுகளற்ற முழு முடக்கத்தால் திருச்சி மாவட்டம் முழுவதும் முற்றிலும் முடங்கியது.கொரோனா பரவலைத் தடுக்க மே 24 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை ஒரு வாரம் முழு முடக்கம் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. […]